இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டேவிஸ் கோப்பை போட்டியை பொதுவான இடத்தில் நடத்த வேண்டும் என இந்திய வீரர்கள் அகில இந்திய டென்னிஸ் சங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டேவிஸ் கோப்பை போட்டியை பொதுவான இடத்தில் நடத்த வேண்டும் என இந்திய வீரர்கள் அகில இந்திய டென்னிஸ் சங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சிறப்பு அந்தஸ்து பெற்று இந்தியாவின் செல்லப் பிள்ளையாக இருந்த ஜம்மு காஷ் மீரைப் பாசிச பாஜக அரசு இரண்டு பகுதியாக (ஜம்மு,லடாக்) பிரித்து எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றி மேலும் பிரிவினையை தூண்டியுள்ளது.